Latest news

குடும்ப வாழ்வு சொல்லும் அர்த்தம்

சமூகம் குடும்பங்களினால் ஆனது..குடும்பங்கள் ஆண் பெண் என்ற தனி மனிதர்கள் ஒன்று சேரும் போது உருவாகின்றது.தனிமனிதர்கள் குடும்பம் என்ற அமைப்பினூடாகவே சமூகத்தை படைத்து நாடாக்கி உலக இயங்கியலை நகர்த்துகிறார்கள்.. சமூகத்தில் ஆண் பெண் இயங்கியல்...

தற்சார்பு தேசத்தை கட்டுதல்

எமது நோக்கம் அவசர கதியில் வேகமாக அறியாமை மற்றும் அகந்தையில் அழிவு பாதையில் செல்லும் சமூகத்தில் இயற்கையுடன் இயைந்து வாழும் விருப்பத்துடன் உள்ள மக்களை ஒருங்கிணைத்து விவசாயம்,அறிவியல் பொருளாதாரம் என பல்தரப்பட்ட ஒரு தற்சார்ப்பு...

தலைவர் இருக்கிறாரா..?

தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற வாதப்பிரதிவாதங்கள் தமிழ் ஊடகப்பரப்பில் தொடர்ந்து சூடுபிடித்துள்ள ஒரு கருத்து. ஈழத் தமிழினத்தின் அரசியல் பரப்பில் 17 வருடங்களாக உண்மைக்கும் பொய்மைக்கும் இடையில் நடந்த மௌனயுத்தம் இன்று பெருவெடிப்பாக...

மண் பானை நீர் – ரகசியம்

ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் உளவியல் ரீதியாக ஒரு விடுபடல் கிடைக்கிறது. தாகம் சீக்கிரம் அடங்கி விடும். வெப்பமான சூழலில் குளிர்ச்சி யான தண்ணீரைக்...

விழிப்பும் – விடுதலை உணர்வும்

பேருணர்வாக எங்கும் எல்லாவற்றையும் தாண்டி வியாப்பித்திருக்கின்ற ஒரு உணர்வுதான் விடுதலை.மனித பிறவிகள் தமது உடல் ,மன அடையாளங்களை தாண்டி தெரிந்தோ தெரியாமலோ தேடி அலைந்து கொண்டிருக்கின்ற அந்த உணர்வுதான் விடுதலை. மனிதன் குழந்தைகளாக பிறந்து...

பிரான்ஸ் லண்டனில் அதிகமாகும் போலி சாமிகள்! வளர்த்து விடும் தமிழ் அன்ரிகள்!

அண்மையில் லண்டனில் கைது செய்யப்பட்ட போலி சாமியாருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்ற கோணத்தில் சில ஈழ தமிழ் வர்த்தக குடும்பங்களை சேர்ந்தவர்கள் விசாரணை நடாத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.கைதான குறித்த சாமியார் கேரளாவை சேர்ந்தவர்...

பாரிஸ் வீதியில் தமிழருக்கு நேர்ந்த கதி! அழியும் பல தமிழ் குடும்பங்கள்!

பாரிஸ் புறநகர் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த தமிழ் குடும்பஸ்தரின் கையை புடித்து இழுத்து சட்டையை கிழித்த தமிழ் இளைஞர்,பொறுமையிழந்த நபர், அவரை தள்ளி உதைத்து விட்டு சென்றதாக சொல்லப்படுகின்றது. வீடு வாசல்...

பெண் பிள்ளைகளுக்கான தூய தமிழ் பெயர்கள்!

தமிழ்ப்பெயர் சூட்டுவோம் ❣சங்கத்தமிழ் பெண்பிள்ளைகள் பெயர்கள் 🤝 1.தூரிகை2.நெடுங்குழலி3.அங்கவை4.கார்மேகக்குழலி5.மலர்குழலி6.நப்பின்னை7.ஆதிரை8.முழுமதி9.நன்மதி10.மகிழினி11.பனிமலர்12.பிறைநுதல்13.எயினி14.மகிழ்விழி15.மெல்லிசை16.மணிமேகலை17.மேகலை18.மென்மொழி19.நனி தமிழ்20.வேல்விழி21.நுதலழகி22.எழிலாள்23.எழில்மகள்24.எழிலரசி25.வான்புகழ்26.யாழ்மொழி27.யாழினி28.யாழினியள்29.இதழினியள்30.மகிழ்மதி31.விழியினியள்32.மொழியினியள்33.அழகி34.மென்பனி35.மென்மலர்36.மென்மொழி37.வெண்மணி38.வெண்முகில்39.மகிழ்மொழி40.நறுமுகை41.மென்முகை42.மான்விழி43.குழலரசி44.குறளரசி45.அணியிழை

ஈழ தமிழருக்கு பொருந்தும் கரையான் – பாம்பு கதை

ஒரு காட்டில் கரையான்கள் ஒன்றுகூடி ஒரு புற்றை கட்டுவது என்று தீர்மானித்தன. அதற்கான இடத்தை தேர்வு செய்து, புற்றுக்கு உகந்த மண்ணை தேர்ந்தெடுத்து புற்றை கட்டத்தொடங்கின. அந்த இடத்திற்கு ஒரு பாம்பு வந்தது. கரையான்கள்...

மீண்டும் மீண்டும் செம்மணியில் புதைக்கப்படும் உண்மைகள்!

இன்று ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர், வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினரைச் சந்தித்தனர். அதன்போது அவர்களிடம் மகஜரையும், கோரிக்கைகளையும் சமர்ப்பித்த சங்கத்தினர் பின்னர்...

10 Best Amazon Products for Kids, Students & Parents in 2026 – Honest Review

Here are 10 highly useful and practical products I personally recommend for families. Each one is chosen based on quality, usefulness, and value for...

அன்று ஒருநாள் அதிகாலை! அண்ணா விட்டு பிரிந்த நாள்: கேதன்

07.04.2009 எம்மை விட்டு அண்ணா பிரிந்து சென்றநாள் இன்று அண்ணாவின் நினைவுநாள் 17 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய நாளை மீட்டு பாக்கின்றேன் அன்று அதிகாலை எங்கள் குடும்பத்தில் அன்றைய காலத்தில் ஒரு நடைமுறை...