சிந்தனைகள்

அறிவும் அழிவும்

உலகில் வாழ்வதற்கு எவருக்கும் அறிவு தேவைப்படுவதில்லை..அதாவது நீங்கள் அறிவு என நினைக்கும் எதுவுமே தேவைப்படுவதில்லை. மனிதர்கள் உட்பட ஒவ்வொரு உயிருக்குமே அதற்கு வாழ தேவையான அறிவு அதற்குள்ளயே இயற்கையாக இருக்கின்றது.ஆக இங்கு அறிவு ஏன் தேவைப்படுகின்றது என்று பார்த்தால்.. அறிவு இங்கு ஆள்வதற்கே தேவைப்படுகின்றது.ஆள்வது என்றால் என்ன? இங்கு இயற்கையின் ஒரு ஒழுங்கில் அதன் ஆட்சி...

ஆவதும் பெண்ணாலே அழிவதும்…

உலகம்,பல கண்டங்கள்,பல நாடுகள்,பல நகரங்கள்,பல ஊர்கள்,வீடுகள் என்று பல பரிமாணங்களாக வெளியில் தெரிந்தாலும் அதன் மூலம் அலகு ஒரு குடும்பமாகும்.குடும்பத்தின் மூலம் பெண்ணாகும்.அத்தனை ஆரம்பமும் பெண்ணில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது. நீரின்றி அமையாதது உலகு என்பதற்கு ஏற்ப உலகில் உள்ள அனைத்தும் நீரினாலேயே கருத்தரிக்கின்றது.நாகரீகங்கள் நதிக்கரைகளை அடிப்படையாக வைத்தே தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்தன,ஒட்டு மொத்த இயற்கையையும் இயக்கும்...

தலைவர் இருக்கிறாரா..?

தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற வாதப்பிரதிவாதங்கள் தமிழ் ஊடகப்பரப்பில் தொடர்ந்து சூடுபிடித்துள்ள ஒரு கருத்து. ஈழத் தமிழினத்தின் அரசியல் பரப்பில் 17 வருடங்களாக உண்மைக்கும் பொய்மைக்கும் இடையில் நடந்த மௌனயுத்தம் இன்று பெருவெடிப்பாக வெடித்திருக்கிறது. 2009ல் தலைவரின் மரணத்தை பொய் என்று சொல்லிய கூட்டம் இப்போது அதனையே உண்மை என்று சொல்கிறது. அன்று உண்மையை...

விழிப்பும் – விடுதலை உணர்வும்

பேருணர்வாக எங்கும் எல்லாவற்றையும் தாண்டி வியாப்பித்திருக்கின்ற ஒரு உணர்வுதான் விடுதலை.மனித பிறவிகள் தமது உடல் ,மன அடையாளங்களை தாண்டி தெரிந்தோ தெரியாமலோ தேடி அலைந்து கொண்டிருக்கின்ற அந்த உணர்வுதான் விடுதலை. மனிதன் குழந்தைகளாக பிறந்து பெற்றோர்களால் வளர விடாமல் வளர்க்கப்பட்டு,சமூகத்தால் திணிக்கப்பட்டு ஏன் எதுக்கு என்று தெரியாத கொள்கைகள் அடையாளங்கள் கருத்துக்கள் எல்லாம் தமக்குள் வாங்கி...

ஈழ தமிழருக்கு பொருந்தும் கரையான் – பாம்பு கதை

ஒரு காட்டில் கரையான்கள் ஒன்றுகூடி ஒரு புற்றை கட்டுவது என்று தீர்மானித்தன. அதற்கான இடத்தை தேர்வு செய்து, புற்றுக்கு உகந்த மண்ணை தேர்ந்தெடுத்து புற்றை கட்டத்தொடங்கின. அந்த இடத்திற்கு ஒரு பாம்பு வந்தது. கரையான்கள் கடுமையாக வேலை செய்வதைப் பார்த்தது. அன்றிலிருந்து கரையான்கள் வேலை செய்யும் இடத்திற்கு வருவதும், வேடிக்கை பார்ப்பதும் வழக்கமாக கொண்டிருந்தது பாம்பு....
- Advertisement -spot_img

Latest News

கனடா : கனடாவில் தவறாகப் பயன்படுத்தப்படும் தமிழ் சிறுமிகள்! பெற்றோர் அவதானம்!

கனடாவில் வாழும் ஈழத்தமிழ் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு எச்சரிக்கை! கனடாவில் இயங்கும் சினிமா நடனக் குழுக்களின் சமூக ஊடக மோகத்திற்கும், ஈழத்துச் சிறார்களின் எதிர்காலத்தைப் பலிக்கடாவாக்கும் நிகழ்வுகளுக்கும்...
- Advertisement -spot_img