Uncategorized

தற்சார்பு தேசத்தை கட்டுதல்

எமது நோக்கம் அவசர கதியில் வேகமாக அறியாமை மற்றும் அகந்தையில் அழிவு பாதையில் செல்லும் சமூகத்தில் இயற்கையுடன் இயைந்து வாழும் விருப்பத்துடன் உள்ள மக்களை ஒருங்கிணைத்து விவசாயம்,அறிவியல் பொருளாதாரம் என பல்தரப்பட்ட ஒரு தற்சார்ப்பு...

தலைவர் இருக்கிறாரா..?

தலைவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற வாதப்பிரதிவாதங்கள் தமிழ் ஊடகப்பரப்பில் தொடர்ந்து சூடுபிடித்துள்ள ஒரு கருத்து. ஈழத் தமிழினத்தின் அரசியல் பரப்பில் 17 வருடங்களாக உண்மைக்கும் பொய்மைக்கும் இடையில் நடந்த மௌனயுத்தம் இன்று பெருவெடிப்பாக...

விழிப்பும் – விடுதலை உணர்வும்

பேருணர்வாக எங்கும் எல்லாவற்றையும் தாண்டி வியாப்பித்திருக்கின்ற ஒரு உணர்வுதான் விடுதலை.மனித பிறவிகள் தமது உடல் ,மன அடையாளங்களை தாண்டி தெரிந்தோ தெரியாமலோ தேடி அலைந்து கொண்டிருக்கின்ற அந்த உணர்வுதான் விடுதலை. மனிதன் குழந்தைகளாக பிறந்து...

ஈழ தமிழருக்கு பொருந்தும் கரையான் – பாம்பு கதை

ஒரு காட்டில் கரையான்கள் ஒன்றுகூடி ஒரு புற்றை கட்டுவது என்று தீர்மானித்தன. அதற்கான இடத்தை தேர்வு செய்து, புற்றுக்கு உகந்த மண்ணை தேர்ந்தெடுத்து புற்றை கட்டத்தொடங்கின. அந்த இடத்திற்கு ஒரு பாம்பு வந்தது. கரையான்கள்...

மீண்டும் மீண்டும் செம்மணியில் புதைக்கப்படும் உண்மைகள்!

இன்று ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்ட பின்னர், வெளியே போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினரைச் சந்தித்தனர். அதன்போது அவர்களிடம் மகஜரையும், கோரிக்கைகளையும் சமர்ப்பித்த சங்கத்தினர் பின்னர்...

அன்று ஒருநாள் அதிகாலை! அண்ணா விட்டு பிரிந்த நாள்: கேதன்

07.04.2009 எம்மை விட்டு அண்ணா பிரிந்து சென்றநாள் இன்று அண்ணாவின் நினைவுநாள் 17 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய நாளை மீட்டு பாக்கின்றேன் அன்று அதிகாலை எங்கள் குடும்பத்தில் அன்றைய காலத்தில் ஒரு நடைமுறை...

லா சப்பலில் கண்ணாமூச்சி! நடுதெருவுக்கு வந்த ஈழத்தமிழர் ஒருவரின் நன்றிக்கடன்!

2002 ல் அதிகாலையில் , நான் வேலை செய்யும் கடைக்கு அருகில் ஏஜென்சி ஒருவன் எம்மவர் ஒருவரை இதுதான் பிரான்ஸ் எனது கடமை முடிந்து விட்டது என்று சொல்லி அம்போபென்று விட்டு விட்டு...

Lik திரை விமர்சனம்: வித்தியாசமான காதல் முயற்சி!

பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கவுரி கிஷன், ஷாரா, நடிப்பில், பாடல்கள், கதை, திரைக்கதை, வசனம் எழுதி விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் படம்.(Lik என்றால் love...

Sri Lanka’s 97.4% Literacy Rate: A Reflection of Deep-Rooted Individualism, Not Systemic Success

Colombo, April 2026 – Sri Lanka has achieved a remarkable literacy rate of 97.4% in 2024, according to the latest national Census, marking a...

நீளிரா – விடியும் ஈழ தமிழர் சினிமா!

நீளிரா - போர் எதிர்ப்புப் படம்~தனிப்பட்ட பகை எதுவுமில்லாத மனிதர்கள், ஒருவரையொருவர் ஈவிரக்கமின்றி கொலை செய்யப் பயிற்றுவிக்கப்படுவதுதான் போரின் அபத்தமான அம்சம். உலகம் போரின் அபத்த விளைவுகளை அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்தச் சூழலில்தான்...

இந்த ஈழ தமிழ் அகதி, கனடாவில் இருந்து நாடு கடத்தப்படுவாரா?

இந்தத் தமிழ் அகதி நாடு கடத்தப்படுவாரா ? குகதீஸ்வரன் துரைசிங்கம் கனடாவுக்கு வந்து 16 ஆண்டுகள். 492 தமிழ் அகதிகளுடன் MV Sun Sea கப்பலில் மாதக்கணக்கில் கொடூரமான கடல் பயணத்தை மேற்கொண்டு...

சொந்த செலவில் சூனியம் வைத்த அமெரிக்கா! கரி வேலை பார்த்த ஈரான்!

ஈரானுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை வழங்கியதே அமெரிக்காதான் .இன்று கொடுத்ததை அழிப்பதற்கான போர் ! ஈரானுக்கு அணுசக்தி செறிவூட்டலுக்கான அனைத்து தொழில் நுட்பங்களையும் வழங்கியது அமெரிக்காதான். அறுபதுகளிலேயே அமெரிக்காவின் அணு விஞ்ஞானிகள் ஈரானில் தங்கியிருந்து அணு...

Recent articles

spot_img