ஊரில பிறந்த நாள் ஒன்றுக்கு போனா,இரவு 9 மணியாச்சு, கேக் வெட்டினா பாடு இல்லை… இது என்னடா என்று சாப்பிட போன இடத்தில் கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலனு பாத்தா, பிறந்த நாள் பிள்ளை, படலை படலையை பாத்துட்டு இருக்குது…வந்தவங்களுக்கும் ஒரு மாதிரிதான் போச்சு.. அங்க இங்கனு பாக்க வெளிகிட்டாங்க..சிலர் எழும்பி போக வெளிகிட்டாங்க.....
யாழில் சிறுமி ஒருவருக்கு திருமண ஆசை காட்டி வன்புணர்வுக்கு உட்படுத்தி அதனை சட்டவிரோதமாக அழித்த குற்றத்தில் தற்போது பிரான்சில் தலைமறைவாக உள்ள குற்றவாளிக்கு யாழ் நீதிமன்றம்...