எமது நோக்கம்
அவசர கதியில் வேகமாக அறியாமை மற்றும் அகந்தையில் அழிவு பாதையில் செல்லும் சமூகத்தில் இயற்கையுடன் இயைந்து வாழும் விருப்பத்துடன் உள்ள மக்களை ஒருங்கிணைத்து விவசாயம்,அறிவியல் பொருளாதாரம் என பல்தரப்பட்ட ஒரு தற்சார்ப்பு தேசத்தை கட்டியெழுப்பி முடங்கி நிற்கும் உலகிற்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பதை நோக்கமாக கொண்டுள்ளோம்.
எமது திட்டங்கள் அனைத்தும் இயற்கையை அடிப்படையாக கொண்டு...
கனடாவில் வாழும் ஈழத்தமிழ் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு எச்சரிக்கை! கனடாவில் இயங்கும் சினிமா நடனக் குழுக்களின் சமூக ஊடக மோகத்திற்கும், ஈழத்துச் சிறார்களின் எதிர்காலத்தைப் பலிக்கடாவாக்கும் நிகழ்வுகளுக்கும்...