பிரான்ஸ்: பரிதாப நிலையில் குழந்தையின் சடலம்!!! தாயின் முட்டாள்தனம்

Published:

பிரான்ஸில் Dordogne இல் உள்ள Bosset கிராமத்தை சேர்ந்த தாய் ஒருவர். திங்கட்கிழமை ஜனவரி 29 அன்று ஆறு வயது குழந்தை தனது காரால் தெரியாமல் நசுக்கப்பட்டு குழந்தை இறந்தது.அதிர்ச்சியில் இருக்கும் சிறுவனின் தாய்கு இதுவரை எந்த சட்ட நடவடிக்கையும் பரிசீலிக்கப்படவில்லை.

நடத்தப்பட்ட விசாரணையின் படி குழந்தையும் மற்றும் அவரது தாயார் பள்ளியிலிருந்து காரில் திரும்பி வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளையில் தாய் ஓர் கடையில் இறங்கி உணவு வாங்க சென்ற வேலையில் காரில் இருந்து இறங்கிய சிறுவன் கார்கு, முன்னால் சென்று உள்ளான். தாயார்கு குழந்தை முன்னால் இருப்பது தெரியாமல் தாய் காரை முன்னேறி சென்றால். சிறுவனின் உடல் நசுக்கியதாக கூறப்படுகிறது.

Pellegrin உள்ள Bordeaux (Gironde) மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு சென்றனர் சிகிச்சை பலனின்றி மாலையில் உயிர் இழந்தான். இவ்வாறு பெற்றோர்களின் கவனக்குறைவால் குழந்தை இறந்து இந்த வாரத்தில் இது இரண்டாவது மரணம்.

Related articles

spot_img

Recent articles

spot_img